இன்று (07-070-2013) துருக்கியின் பரதமர் உர்துகான் ஆற்றிய உரையில்:
''நாங்கள் எகிப்து மக்களை மிகவும் நேசிக்கிறோம் ஆனால் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை வண்மையாகக் கண்டிக்கிறோம்.
நாங்கள் ஜனநாயகத்தை விளங்கியதற்கு எதிர்மாறாக எகிப்து இராணுவம் விளங்கியுள்ளது. (இதன் அர்த்தம் ஜனநாயத்தை விளங்கவில்லை என்பதுவே)
நாங்கள் இராணுவ ஆட்சிக்கு மிகவும் எதிராக இருப்போம். அதன் விளைவை நாங்கள் ஏலவே அனுபவித்துள்ளோம்.
துருக்கியில் யாருக்கும் இப்போது ஜனநாயகத்தை மீற முடியாது.
தலை நோன்பில் நீங்கள் கேட்கும் முதல் துஆவில் எகிப்தில் ஜனநாயகத்திற்காகப் போராடும் எமது உறவிற்காக இருக்கட்டும்."
No comments:
Post a Comment